கத்தி முனையில் இளம் பெண்ணை கொடூரமாக கற்பழித்த காமுகன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பெண் சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து சிலவருடங்கள் ஆன நிலையில் இவரது கணவர் இறந்துவிட்டார்.

இதனால் தனியாகவே இந்த பெண் வசித்து வந்துள்ளார். மேலும் இவரே வேலைக்கு சென்று இவரது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு குடும்பச்செலவிற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் இவரது வீட்டின் அருகில் உள்ள ராஜேஷ் என்ற நபரிடம் பண உதவி கேட்டுள்ளார்.

ராஜேஷும் தான் பணம் தருவதாகக கூறி அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் இவரை வீட்டின் உள்ளே அழைத்துள்ளார். வீட்டிற்கு உள்ள அந்த பெண் சென்றதும் அந்த பெண்ணை கட்டியை காட்டி மிரட்டி ராஜேஷும் அவரது நண்பரான பலராமனும் கற்பழித்துள்ளனர்.

இந்த விசயத்தை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும் அவர் கேட்ட பணத்தையும் தந்துள்ளனர்.

இதனால் கடும் விரக்திக்குள்ளான பெண் நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவை ஏற்ற காவல் அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு காரணமான ராஜேஷ் மற்றும் அவரது நண்பரான பலராமையும் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைக்காக மீண்டும் காவல் அதிகாரிகளின் பிடியில் ஒப்படைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன் என்று கூறினார். கடன் அளிப்பதாக கூறி பெண்ணை கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.source-seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!