தினமும் இந்த கலவையில் 3 டீஸ்பூன் சாப்பிட்டால் புற்றுநோயே வராதாம்..!!


மார்பக புற்று நோயால் இன்று பெண்கள் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

ஏராளமான மக்கள் தேன் மற்றும் பேக்கிங் சோடா கலந்த கலவை நமக்கு தீங்கு விளை விக்கக்கூடியது என்று நினைக்கின்றார்கள்.


ஆனால் இது குறித்து ஆராய்ச்சி செய்த போது, உண்மையில் தேன் மற்றும் பேக்கிங் சோடா கலந்த கலவை புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி கொண்டவை என்பது தெரியவந்ததுள்ளது.
தேனையும் பேக்கிங் சோடாவையும் சூடேற்றும் போது, தேனில் உள்ள இயற்கையான சர்க்கரை நமது உடம்பில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் நம்மை தாக்காமல் தடுக்கச் செய்கிறது.


தேவையான பொருட்கள்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்


செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா மற்றும் தேனை கலந்து குறைவான தீயில் 10 நிமிடம் வைத்து, சூடேற்றி இறக்க வேண்டும். குறிப்பாக இதனை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.


பயன்படுத்தும் முறை
தேன் மற்றும் பேக்கிங் சோடா கலந்த இந்த கலவையை 2 மாதம் தொடர்ந்து தினமும் உணவு சாப்பிடுவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் தவறாமல் சாப்பிட வேண்டும்.

குறிப்பு
இந்த கலவையை சாப்பிடுவதால், இறைச்சிகள், வெள்ளை மாவு மற்றும் சர்க்கரை இது போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

புற்றுநோய் இருப்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால், நிச்சயம் உடலில் ஓர் நல்ல மாற்றத்தை 1 மாதத்தில் காணலாம்