எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் நல்லது ..!

தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் பல சம்பிரதாயங்களைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்கள் அவை. அவற்றில் ஒன்றுதான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.

பொதுவாக வடக்கிலே தலை வைத்துப் படுத்தால் வம்சம் விருத்தியடையாது என்பார்கள்.

ஆனால் வடக்கிலே வாழை குலை தள்ளினால் வம்ச விருத்தி ஏற்படும். வாரிசு இல்லாத வீட்டில் வாரிசு உருவாக வழிபிறக்கும்.

தெற்கில் தலை வைத்துப் படுப்பதும் அவ்வளவு நல்லதல்ல.

கிழக்கு மேற்கு தான் தலை வைத்துப் படுத்துத் தூங்குவதற்கு ஏற்றதிசையாக ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்குப் பக்கம் பார்த்து தலைவைத்துத் தூங்குவதே கீர்த்தியைத் தரும். காரணம் ராஜகிரகமான சூரியன் உதிக்கும் திசை அது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!