மகனுடன் பாசமாக இருக்கும் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் இதற்குமுன் நான் எங்கே பார்த்தேன் என்றும் அவருடைய மகனின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரைபிரபலங்கள் ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். தனுஷ் அவருடைய இரண்டு மகன்களுக்காக மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ்வார் என்றும் இதற்காக இரு குடும்பத்தினர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவருடைய மகன் யாத்ரா, தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன் ’இதற்குமுன் நான் எங்கே பார்த்தேன் இதை’ என்று நடிகர் தனுஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பல்வேறு கருத்துக்களோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!