லட்சுமி கடாட்சதோடு, மன நிம்மதியை பெற்றுத் தரக்கூடிய மந்திரம்!

லட்சுமி கடாட்சதோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும் தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் அடையலாம்.

ஓம் வரப்ரதாய நமஹ!
ஓம் பக்தவத்ஸலாய நமஹ!

ஓம் ஆகாச ராஜ வரதாய நமஹ!

காசு பணத்தை எப்பாடுபட்டாவது சம்பாதித்து விடலாம். ஆனால், மனநிம்மதியை எங்கு சென்றாலும் காசு கொடுத்து வாங்க முடியாது. அப்படிப்பட்ட மன நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் இன்று பலபேர் தவித்து வருகிறார்கள். கோடி ரூபாய் காசு இருந்தாலும், அதை ஆண்டு அனுபவிக்க மகிழ்ச்சியான சூழ்நிலையில், மன அமைதியும், சந்தோஷமான குடும்பமும் ஒருவருக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!