துன்பங்கள் தீர சாய்நாதரின் தியானச் செய்யுளை தினமும் சொல்லுங்க..!


சீரடி சாய்பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. சாய்நாதருக்கு உகந்த இந்த திருவடி மகிமை (தியானச் செய்யுள்)யை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

சாய்நாதர் திருவடி மகிமை
சீரடி சாய்பாபா
ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத்தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே

நினைத்ததளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வையளிக்கும் திருவடியே

-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!